ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல்!
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபை தேர்தலை நடத்தும் அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி, சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின்...
ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அநுராதபுர மக்கள் ஆதரவு!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாட்டின் எதிர்கால தலைமுறையை அழித்துவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி...
கொஹுவலயில் துப்பாக்கிச்சூடு:ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு - கொஹுவல ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இனந்தெரியாத இருவர் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்...
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க சர்வதேசம் உதவ வேண்டும்!(காணொளி இணைப்பு)
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்கும் வரை போராடுவோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு சர்வதேசம் ஒரு தீர்க்கமான...
மன்னாரில் விழ்ப்புணர்வு செயலமர்வு!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான இரண்டாம் நாள் விழ்ப்புணர்வு செயலமர்வு மன்னாரில் இன்று இடம்பெறுகின்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான இரண்டு நாள் விழ்ப்புணர்வு செயலமர்வு...






