மலையகத்திலும் தபால் சேவைகள் பாதிப்பு!
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மலையக தபால் சேவைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.நேற்று மாலை 4 மணி முதல் ஆரம்பித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு வரையில் முன்னெடுக்கப்படும் என தபால்...
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பு!
நாடளாவிய ரீதியில் 16 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அந்தவகையில் வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், அனைத்து தபால் நிலையங்களும் இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாதமையினால் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சிறுநீரக...
வவுனியாவில் விபத்து: மதகுரு படுகாயம்!
வவுனியா குட்செட்வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியாவில் இருந்து குட்செட்வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், குட்செட் பகுதியில் இருந்து நகர் நோக்கி...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை!
டெங்கு ஒழிப்பு தொடர்பில் தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நவம்பர் மாத இறுதிவரை, நாட்டில் 25 ஆயிரத்து 910 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில்,...
தலவாக்கலையில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
தலவாக்கலை - பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளையும்,...