இளைய தலைமுறையில் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும்: ருவன்

இந்நாட்டை மிகச் சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு, இளந்தலைமுறையினரில் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென்ற எண்ணம் அனைவரது மனதிலும் உள்ளதென, அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் ஐக்கிய தேசியக்...

மட்டு, வவுணதீவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் காட்டுயானைகளின் அட்டகாசம்

மட்டு. உன்னிச்சை நெடியமடு கிராமங்களில் விவசாயிகளின் பயிர்களை அழித்து இரண்டாவது நாளாகவும் காட்டுயானைகள் அட்டகாசம். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை நெடியமடு கிராமங்களில் இன்று அதிகாலை காட்டுயானைகள் உட்புகுந்து அங்கிருந்த விவசாயிகள் மூவரின்...

மட்டு, ஏறாவூரில் டெங்கு தொடர்பில் விழிப்புணர்வு வேலைத்திட்டம்

டெங்கு ஒழிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டமொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இன்று நடைபெற்றது. பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பயிற்றப்பட்ட தொண்டர் ஊழியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதையடுத்து பிரதேசத்தில்...

பாராளுமன்ற செலவு குறித்து சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் : ரத்நாயக்க

பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்கள் மாத்திரம் செலவு செய்யபடுவதில்லை என்பதை சபாநாயகர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

களுத்துறையில் பாரிய தீ விபத்து!

களுத்துறை, ஹொரணை பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் தொழிற்சாலைக்குள் பெருமளவு ஊழியர்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹொரணை...