தெரிவிக்குழுவில் முன்னிலையாகவுள்ள பிரதமர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி சாட்சி வழங்க உள்ளதாக தெரிவுக்குழு உறுப்பினர்...

பல்கலைக்கழக வளாகத்தில் தீப்பரவல்

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ள பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட தீ ஏற்பட்டுள்ளது. வவுனியா வளாகத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில், பற்றைக்காடுகளாக காணப்பட்ட பகுதியிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் கடும் காற்று மற்றும்...

முகத்துவார கடலில் மீனவர் மாயம்! : தொடரும் தேடுதல் பணிகள்

திருகோணமலை முகத்துவார கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில், அம்மீனவரைத் தேடும் பணியில் பிரதேச மக்களும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவார கடலுக்கு நேற்றிரவு மீன்...

பொதுஜன பெரமுனவின் அரசியல் அமர்வு திருகோணமலையில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அரசியல் அமர்வு, திருகோணமலை அபயகிரி விகாரையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றொசான் ரணசிங்க கலந்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் திருகோணமலை...

வவுனியாவில், எதிர்வரும் சனிக்கிழமை கவனயீர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியாவில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். வவுனியாவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், எதிர்வரும் 30ஆம் தகிதி, வவுனியா...