வவுனியாவில் நல்லிணக்கக் கலந்துரையாடல்!
வவுனியா பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இலங்கை தேசிய சமாதான பேரவையினால், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று, இன்று வவுனியா பௌத்த வணக்கஸ்தலத்தில் இடம்பெற்றது.
நல்லிணக்கம் தொடர்பான பிரதேச...
கிளிநொச்சியில் பொலிஸார் கௌரவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 7 பொலிஸ் நிலையங்களிலும் சிறப்பாக சேவையாற்றிய பொலிசாரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வு, இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், வடமாகாணத்திற்கு...
ஸ்ரீ.சு.க புதிய அமைப்பாளர்கள் நியமனம்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் சிலர் நேற்றையதினம் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நியமனம் வழங்கும் நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
மலேரியா தடை இயக்கப்பிரிவினரிடம்-சமூக அமைப்புக்கள் கோரிக்கை
ஆலையடிவேம்பில் இருந்து இடமாற்றப்பட்ட மலேரியா தடை இயக்கப்பிரிவை மீண்டும் ஆலையடிவேம்புடன் இணைக்க வேண்டும் என பல சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பில் பல்வேறு சமூக மட்ட கூட்டங்களின் போது...
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழா
ஆடிப்பிறப்பின் முக்கியத்துவம் பற்றி அறநெறிப் பாடசாலை மாணவர்கள் அறிந்து கொள்ளும் கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் கலசார திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக நாட்டில் சாந்தி சமாதானம் மற்றும் நல்ல மழை வேண்டி பிரார்த்தித்து கலாசார...





