நைஜீரியாவில் துப்பாக்கி சூடு 65 பேர் பாலி
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் போர்னோ நகரில் உள்ள இறுதிச் சடங்கு நிகழ்வு ஒன்றில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளபபட்டுள்ளதாக...
சவுதி அரேபியாவின் இளவரசர் காலமானார்
சவுதி அரேபிய நாட்டின் இளவரசரும், மன்னரின் மூத்த அண்ணனுமான பந்தர் பின் அப்துல்லா அஜிஸ் அல் சவுத் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
சவுதி அரேபிய நாட்டின் மறைந்த மன்னர் அப்துல்லா அஜிஸ் அல்...
யாழில் பொலித்தீன் பாவனைக்கு தடை
யாழ். பல்கலைகழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.
உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க...
திருக்கோவில் குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள்
அம்பாறை திருக்கோவில் குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் மென்பந்து சுற்றுப் போட்டிகள் வைபவ ரீதியாக இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான சு.கார்த்திகேசு தலைமையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள்...
எஹலியகொட ஆதார வைத்தியசாலை மக்களிடம் கையளிப்பு
எஹலியகொட ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி செய்யப்பட்ட வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
200 மில்லியன் ரூபா செலவில்...







