குற்றச்சாட்டுக்களை மாத்திரம் கூறும் அரசாங்கம் : மஹிந்த

தனது ஆட்சிக் காலத்தில் குப்பையினை கன்டைனர்களில் கொண்டுவருவதற்கான வர்த்தமானி உருவாக்கப்பட்டிருந்தாலும், அக்காலத்தில் குப்பைகள் நாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நடைபெற்ற பிரித் ஓதும் நிகழ்வில் கலந்துகொண்ட...

யாழ்ப்பாணத்தில் நாமல் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்கசவின் புதல்வரும், பொதுஐன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.   யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நாமல் ராஐபக்ச தலைமையிலான குழுவினர், இன்று காலை மதஸ்தலங்களுக்கு சென்று...

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், காணாமல்போன மீனவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரக் கடலுக்கு 7 மீனவர்கள் மீன்பிடிக்கச்...

விரைவில் மீண்டும் அமைசர்களா ரிஷாத் அணி

அமைச்சு பதவிகளை துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிர்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்பதற்கு கட்சியின் அதிகார பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செயலாளர் எஸ். சுபைதீன் தெரிவித்துள்ளார். அதிகாரபீடக் கூட்டம் கட்சியின்...

“மதுபோதையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்வோம்”-விழிப்புணர்வு செயலமர்வு

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால் மதுபோதையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்வோம் எனும் தொனிப் பொருளில், சமுர்த்தி சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக பொத்துவில் பிரதேச கிராமமட்ட அமைப்பினருக்கு...