வவுனியவில், பயணிகளின் பிரச்சினைகள் ஆராய்வு

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில், பயணிகள் எதிர்நோக்கும் சோதனை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் குறித்து, இன்று ஆராயப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தனியார் பேரூந்து...

இரட்டைப் பெண் குழந்தைகள் வெட்டிக் கொலை

அம்பாறை சம்மாந்துறையில், 9 மாதங்கள் நிரம்பிய இரட்டைப் பெண் குழந்தைகள், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நிந்தவூர் 14 ஆம் பிரிவு 153 மௌலானா வீதி பகுதியில்,...

யாழில், வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டிருந்த பட்டதாரிகளே இன்று போராட்டதினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, ஆட்சியாளர்களின்...

கேப்பாப்பிலவில் ஒருவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாமில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு 59ஆவது படைப்பிரிவு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, இலங்கை இராணுவத்தின் 16ஆவது பொறியியல் பிரிவு முகாமில், சமையல்...

வவுனியாவில், நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு

வவுனியா றம்பைவெட்டியில், சிறுநீரக நோய் தடுப்பு செயல்திட்டத்தின் கீழ், நீர் சுத்திகரிப்பு நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், சிறுநீரக நோய் தடுப்பு செயல்திட்டத்தின் கீழ், சுமார் 15 இலட்சம் ரூபா...