யாழில், புத்தகத்திருவிழா!
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைவாக, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், 'யாழ். புத்தகத் திருவிழா - 2019', எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27...
எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : நாமல்
தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று, ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுனவின், யாழ். மாவட்ட காரியாலயத்தில், கட்சி உறுப்பினர்களைச்...
மன்னாரில் 6 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் !
மன்னார் - தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினூடாக, இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 6 இந்திய மீனவர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை, எதிர்வரும் 5 ஆம் திகதி...
ரிஷாத்திற்கு எதிரான முறைப்பாடுகளை மீளப்பெறுவேன் : சம்பத்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான முறைப்பாடுகளை மீளப் பெறவுள்ளதாக, மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அறக்கட்டளையின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
வடக்கு மாகாண, காணி பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு
வடக்கு மாகாணத்தில், காணி பிரச்சினைகள் தொடர்பாக, மாகாண காணி உதவி ஆணையாளர், அரச அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல், யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில்,...





