மட்டக்களப்பில், வெளிவாரி பட்டதாரிகள் சத்தியாக்கிரக போராட்டம்
தொழில் உரிமை கோரி மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் இன்று காலை தொடக்கம் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதுடன் இன்று பிற்பகல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற...
800 வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் : ஸ்ரீநேசன்
வெளிவாரி பட்டதாரிகள் 10 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சத்துருக்கொண்டான் புளியடிமுனை...
முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்றனர்
அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய சில முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.
ஹாரிஸ் எம் பி பதவியேற்கவில்லை.
மரண தண்டனைக்கு மக்கள் எதிர்ப்பல்ல : ஜனாதிபதி
போதைப்பொருளுக்கு எதிரான போரில் தான் தனிமைப்படவில்லை என்றும், 90 சத வீதமான நாட்டு மக்கள் அப்போராட்டத்தில் தன்னுடன் இணைந்திருப்பதாகவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல், இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
போதைப்பொருள்...
வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
வேலையில்லா அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடி தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி, வேலையில்லா பட்டதாரிகள் சங்கம், இன்று பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக, ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...





