வங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மோசடி

அரச வங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்....

7 கைக்குண்டுகள் மீட்பு

யாழ்.கொழும்புத்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து 7 கைக்குண்டுகள் இன்று (30) மீட்கப்பட்டுள்ளன. கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் உள்ள வீட்டின் மலசலகூட குழியை துப்பரவு செய்த போது குறித்த குழியினுள் கைக்குண்டுகள்...

சற்றுமுன் மீண்டும் மைத்திரி வெளியிட்ட தகவல்; அதிர்வலையில் சிறிலங்கா பாதுகாப்புத்துறை!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் நடந்த தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து தான் அறிந்திருக்கவில்லை...

பொதுமக்களுக்கு பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு: பயப்படவேண்டாமாம்!!

நாட்டிலுள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதாக வெளியாகும் வதந்திகள் குறித்து பொதுமக்கள் வீணாக அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்று பொலிஸ் பேச்சாளர் கூறுகிறார். மேலும் பாடசாலைகளில் குண்டுப் புரளி தொடர்பாக வெளியாகும் எந்தவொரு தகவலிலும் உண்மை...

உடனடியாக தடை செய்ய வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு முக்கிய பணிப்புரையொன்றை நேற்றைய தினம் வழங்கியுள்ளார். இலங்கைக்குள் சின்சோ வகை வாள்கள் கொண்டு வரப்படுவதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் தயாரிக்குமாறே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. வனப்...