அரச மொழிகள் தினம்:விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில்!
மட்டக்களப்பு மாநகர சபையின் கலை கலாசார குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகர சபை கலைக் குழுத் தலைவரும், மாநகர உறுப்பினருமான...
மொர்ட்டாசா விளையாடுவது உறுதி
பங்களாதேஸ் அணியின் முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் அணியின் தலைவர் மஷ்ரஃபே மொர்ட்டாசா விளையாடுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியுடன் நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டியில் அவர் காயமடைந்தார்.
இதனை அடுத்து அவர் எதிர்வரும்...
உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி ஆரம்பம்!
2019ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமானது.
இந்த தொடரை நடத்துகின்ற இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்க அணியும் முதல்போட்டியில் மோதுகின்றன.
அதன்படி , நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
இரணைமடுப்பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த 61 வயதுடைய இராசையா இராசேந்திரம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி...
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு நாளாந்தம் 20 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் குடிநீர் வழங்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்து 967 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இக்குடும்பங்களுக்கு...