சஜித்தைப்போல அனைவரும் இருந்தால் நாடு எப்போதோ செழிப்புற்றிருக்கும்-கவீந்திரன் கோடீஸ்வரன்
ஏழைகளுக்காக தன்னை தியாகம் செய்யும் மனப்பக்குவமுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச போல் அனைத்து அமைச்சர்களும் இருப்பார்களாயின் இந்த நாடு எப்போதோ செழிப்புற்றிருக்கும் என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்...
முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள விசேட குழு
முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
றிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் தொடர்பாக முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான 3 பேர் கொண்ட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று...
எமது மொழியை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும் – மட்டு மாநகர முதல்வர் (படங்கள்)
எமது முன்னோர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாகத்தால் கிடைக்கப்பெற்ற அரச கருமமொழி எனும் அந்தஸ்தைக்கூட பின்பற்ற நாட்டமில்லாதவர்களாகவே எமது தமிழ் மக்களில் பலர் இருக்கின்றார்கள். முதலில் எமது மொழியை நாம் அங்கிகரிக்க வேண்டும் அதன்...
மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்.
மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண ஆளுநராக கொழும்பு மாநகரின் முன்னாள் முதல்வரான ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இறுதியாக ஏ.ஜே.எம்.முஸம்மில் மலேசியாவிற்கான தூதுவராகப் பணியாற்றியிருந்த நிலையில், தற்போது மேல்மாகாண...
மட்டக்களப்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டங்கள் தற்போது நாடளாவிய ரீதியில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளின் இயங்குகின்ற சமுர்த்தி வங்கிகள் ஊடாக போதைப்பொருள் ஒழிப்பு...