விபத்தில் இரு இளைஞர்கள் பலி

மட்டக்களப்பு -கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு பகுதியில் நோற்று இரவு இடம்பெற்ற விபத்தில் செங்கலடியை சேர்ந்த இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இவர்கள் கித்துள் கிராமத்தில் உள்ள வயலொன்றிற்கு சென்று வீடு திரும்பும் போதே இச்...

திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினருக்கு சுமார் நான்கு இலட்சம் பெருமதியான விளையாட்டு உபகரணங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்...

தெரிவுக்குழு அமர்வு : நேரடி ஒளிபரப்புக்குத் தடை

பாராளுமன்றத் தெரிவுக் குழு அமர்வை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்புச் செய்ய முடியாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு அமர்வை நேரடி ஒளிபரப்புச் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பின்...

ஹிஸ்புல்லா தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பு நிழல் அரசாங்கமாக செயற்படாமல் அரசாங்கத்துடன் இணைந்து பங்காளிகளாக மாறவேண்டும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் க.பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா தொடர்பில் விசாரணைகளை...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக உருவாக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவேண்டும்,  கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள...