மட்டக்களப்பு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு இருதயபுரத்தினை சேர்ந்த செ.அருண்பிரசாத்(30வயது)என்பவரே உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு...

நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டத்தில் இன்றும் பல நிகழ்வுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  எண்ணக்கருவில் உருவாகிய நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டமானது நேற்று முல்லைத்தீவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது அந்த வகையிலே நேற்று  தொடக்கம் எட்டாம் திகதி வரை இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் இன்று இரண்டாம் நாள்...

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு ! இருவர் பலி !

ஆப்கானிஸ்தானில் நோன்பு பெருநாள் தொழுகையின் போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானதுடன்  14 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நஹ்ரெயின் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை...

வடக்கு அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு! நான்கு பேர் பலி

வடக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள விடுதி ஒன்றில் இனம்தெரியாத நபர் ஒருவரினால் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் நான்குபேர் பலியாகியுள்ளனர். சம்பவத்தினை நேரில் கண்டவர் கூறுகையில், திடீரென விடுதியில் உள்நுழைந்த நபர்...

பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக்கு கண்காணிப்புக் கமரா

நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் வேண்டுகோளுக்கிணங்க களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைத் தொகுதியில் பாதுகாப்புக் கண்காணிப்புக்கமாரக்கள் திங்கட்கிழமை  மாலை மண்முனை தென்...