மங்கள, ராஜித, சத்துர விகாரைக்குள் உள்நுழையத் தடை

அமைச்சர்களான மங்களசமரவீர ராஜித சேனாராட்ண பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரட்ண ஆகியோர் ஹம்பகா மாவட்டத்தின் விகாரைகளுக்குள் உள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பகா பௌத்த தேரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஹம்பகா பௌத்த தேரர்கள் சங்கம்...

யாழில் நள்ளிரவில் வீதியில் நின்ற நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் நேற்று நள்ளிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளை வீதியில் நின்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்று நள்ளிரவுவேளை வீதி ரோந்து நடவடிக்கையில்...

காத்தான்குடி அல்மனார் ஜும்ஆப்பள்ளிவாசல் வளகாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை

மட்டக்களப்பு காத்தான்குடி அல்மனார் ஜும்ஆப்பள்ளிவாசல் வளகாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று காலை இடம் பெற்றது. பெருநாள் தொழுகையினை பள்ளிவாயல் இமாம் ஏ.பி.மசூத் பலாஹி நடாத்தி வைத்தார். பெருநாள் ஜும்ஆப்பிரசங்கத்தை அஷ்ஷெயக் எம்.மன்சூர் மதனி...

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை

மட்டக்களப்பு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று நடைபெற்றது. பெருநாள் தொழுகையினை பள்ளிவாசல் இமாம் மௌலவி பாசில் முப்தி நடாத்தி வைத்தார். அத்துடன் ஜும்ஆப்பிரசங்கத்தை பள்ளிவாசலின் மற்றுமொரு இமாம்...

ஏறாவூர் பள்ளிவாசல்களில் நோன்புப் பெருநாள் கூட்டுத் தொழுகை!

புனித நோன்புப் பெருநாள் விசேட கூட்டுத் தொழுகை மட்டக்களப்பு ஏறாவூர் பள்ளிவாசல்கள் தைக்கியாக்கள் மற்றும் பொது மைதானங்களிலும் நடத்தப்பட்டன. ஆண்கள் பெண்கள் என பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர். இனங்களுக்கிடையில் சமாதானம் பற்றியும் நல்லிணக்கம்...