கௌதாரிமுனையில் அகழ்வதற்கு தடை!

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கு தடைவிதித்து, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் விடுத்த உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட கௌதாரி முனைப்பகுதியில் இயற்கை வளமான மணல் தொடர்ந்;தும்...

அமைச்சரின் 60 இலட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை

அமைச்சர் ரவுஃப் ஹக்கீமின் கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் உள்ள இல்லத்தில் இருந்து 60 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அமைச்சர் ரவுஃப் ஹக்கீமின் மனைவியால் கொழும்பு...

புத்திக பத்திரனாவுக்கு புதிய அமைச்சு

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவுக்கு ஜனாதிபதியால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக இருந்த புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள்,...

மட்டு, மண்டபத்தடி விவசாயிகளுக்கு, நெல் உடைக்கும் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்ட மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவில் உள்ள ஒன்பது விவசாயிகளுக்கு மாகாண விவசாய திணைக்களம் ஊடாக நெல் உடைக்கும் இயந்திரங்கள் இன்று பிற்பகல் வழங்கி அவைக்கப்பட்டது. மண்டபத்தடி விவசாயப் போதனாசிரியர் ஏ.தினேஸ்காந் தலைமையில்...

ஜனாதிபதியால் நிதியுதவி !

2019-06-18 அன்று, பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில், வெலிகந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் தலா 5 இலட்சம் ரூபா வீதம்...