யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் தொழுகை

யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இன்று (05) காலை 6.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின்...

உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் நினைவு தினம்

உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதி சபாநாயகரும், அகில இலங்கை தமிழக்காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று...

தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் யாழில்!

தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது அகவணக்கம் இடம்பெற்று,...

மட்டு ஜாமி உஸ் ஸலாம் ஜும் ஆ பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை (படங்கள்)

நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் இன்று தமது புனித நோன்புப்   பெருநாள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். நோன்பு பெருநாள் தொழுகையினை முன்னிட்டு  இன்று காலை மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட தொழுகையும்...

அராலி-குறிகாட்டுவான் வீதிப்புனரமைப்பு கிடப்பில்:பொதுமக்கள் விசனம்

யாழ்ப்பாணத்தில், அராலி-குறிகாட்டுவான் வீதி புனரமைப்பு கிடப்பில் காணப்படுவதாக தீவக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகளும் வாய்மூடி மௌனமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அராலித் துறையிலிருந்து குறிகாட்டுவான் வரையிலான வீதிப்புனரமைப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத்...