தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி சான்றிதழ்கள்!
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி உரிமப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க...
சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது (படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைது...
மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வு
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகள் உலகில் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய உலக சுற்றாடல் தினம்...
வடக்கு ஆளுநரால் மாங்குளத்தில் மரநடுகை
உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும், இத்தினைத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் கொழும்பு - கண்டி பிரதான வீதியான...
ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை காணப்படுகின்றது – ரட்ணஜீவன்கூல்
மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாத கலபொடஅத்த ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை நாட்டில் காணப்படுவதாக தெரிவித்துள்ள பேராசிரியர் ரட்ணஜீவன்கூல் இது ஜனநாயகமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் மாவட்ட தேர்தல் செயலகத்தினை புதிதாக அமைப்பதற்கான...