‘மட்டக்களப்பின் கல்விநிலைக்கு ஆசிரியர் பற்றாக்குறையே காரணம்!’
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி நிலைமை தொடர்பான சூழ்நிலைப் பகுப்பாய்வும் கல்வி அபிவிருத்தியினை திட்டமிடல் தொடர்பான நிகழ்வு இன்று புதன்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்...
கஞ்சிகுடியாறு பிரதான வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!
அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையில் அதிகார எல்லைக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடியாறு ஆகிய மீள்குடியேற்ற கிராமங்களுக்கான சுமார் 10கி.மீற்றர் நீளமான பாதை மிக நீண்ட காலமாக சேதமடைந்து குன்றும்,குழியுமாக காணப்படுவதாகவும் இதனை கருத்தில் கொண்டு...
கரவெட்டியில் 2110 சமுர்த்தி பயனாளிகளுக்கு உரிமப் பத்திரம்
யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 2110 சமுர்த்தி பயனாளிகளுக்கான உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வு கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி பயனாளிகளுக்கான சமூக உரிமைப் பத்திரம் வழங்கும்...
தேசிய மரநடுகை வேலைத்திட்டம் : கிளிநொச்சியில் முன்னெடுப்பு (படங்கள் இணைப்பு)
தேசிய மரநடுகை வேலைத்திட்டம் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மரநடுகை வேலைத்திட்டம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி...
காரைநகரில் மீன்பிடிக்க சென்ற இருவரை காணவில்லை
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்களைக் காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரன் குப்பிரியன் (வயது 23) மற்றும் தவராசா சத்தியராஜ்...