கண்டி வைத்தியசாலையிலிருந்து அத்துரலிய ரத்தின தேரர் வெளியேறினார்.

கண்டி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் வைத்தியசாலையிலிருந்து இன்று நண்பகல் வெளியேறியுள்ளார். உடல்நிலை தேறியதனை அடுத்து அவர் இன்று காலை பிக்குகள் விடுதிக்கு மாற்றப்பட்டதாகவும் ஆயினும் அத்துரலிய ரத்தின தேரர்...

முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்-காத்தமுத்து கணேஸ்

தற்போது முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று சேர்ந்து முஸ்லிம் மக்களை நெருக்கடியில் இருந்து பாதுகாப்பதற்காக தமது அமைச்சுப் பதவிகளை துறந்து தமது...

வைத்தியர் மொஹமட் சாபிக்கிற்கு எதிராக 737 முறைப்பாடு பதிவு

நீதிக்கு புறம்பாக கருத்தடை சத்திரசிகிச்சை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சேகு சியாப்தீன் மொகமட் சாபிக் வைத்தியருக்கு எதிராக நாளுக்கு நாள் முறைப்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்...

அத்துரலிய ரத்ன தேரரிடம், வாக்குமூலத்தை பதிவுசெய்ய தயாராகும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்.

நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரிடம், வாக்குமூலத்தை பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தயாராகி வருகிறது. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் தொடர்பாக சுமத்திய குற்றச்சாட்டு...

நல்லிணக்கத்தினை கட்டியெழுப்ப அமைக்கப்பட்ட பாராளுமன்ற குழு கூடியது

ஏப்பில் 21ம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினை அடுத்து இனங்களுக்கு இடையில் சீர்குலைந்துள்ள நல்லிணகத்தினை எதிர்காலத்தில் மீளக்கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு கூட்டம் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. விசேட குழுவின்...