பிக்குமாரும் சிங்கள மக்களும் இணைந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆர்ப்பாட்டம்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து, பௌத்த விகாரையை அமைத்து, சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியில், இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது சிங்கள...
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பாசிக்குடாவில் விசேட வேலைத்திட்டம்
சர்வதேச சுற்றாடல் தினம் மற்றும் சர்வதேச கடல் சூழல் தினத்தினை முன்னிட்டு நாட்டின் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் கிழக்கில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும்...
பாசிக்குடாவில் மருத்துவ மூலிகை மரங்கள் நாட்டும் நிகழ்வு
சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் கிழக்கில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான பாசிக்குடாவில் அமைந்துள்ள சக்தி வாணி ஆயுர் வேத நிலையத்தில் அதன் ஸ்த்தாபகர்...
இந்தியாவின் மும்பை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!
இந்தியாவின் மும்பை குர்லா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல குர்லா ரயில் நிலையத்தில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்து...
1130 தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் : விஜயகலா
வடக்கு கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த தொண்டர் ஆசிரியர் பிரச்சினைக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தீர்வு பெற்றுக் கொடுத்தார்.
தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி நீண்டகாலமாக ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படாமல்...