கண்ணகிபுரம் முருகன் மலை கோவிலை புனருத்தாரனம் செய்து தருமாறு கிராமவாசிகள் கேரிக்கை
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் முருகன் மலையானது பிரதேசத்தின் தொல்லியல் சான்றாக திகழ்கின்றது.
குறித்த மலையில் கடந்த கால நூற்றாண்டுகளில் காணப்பட்ட இராசதானிகளின் சாயலில் மலைகளில் செதுக்கல்...
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரங்கள் வழங்கல்
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் புதிய சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் வைபவம் இன்று காலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குள்...
அதிபரை நியமிக்க வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்!
திருகோணமலை மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபரை மீண்டும் நியமித்துத் தருமாறு வலியுறுத்தி, இன்று காலை பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை ஈச்சிலம்பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட மாவடிச்சேனை...
வயிற்றோட்டம் காரணமாக ஆண் குழந்தை உயிரிழப்பு
வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பள்ளிக்குடா பூநகரி பகுதியினை சேர்ந்த சுகேந்திராசா துகீசன் என்ற 8 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த மாதம் 5ம்...
அம்பாறை கள்ளீயந்தீவு இராணுவ முகாம் இருந்த பாடசாலை கட்டடங்கள் புனரமைப்பு!
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட திருக்கோவில் கள்ளீயந்தீவு இராணுவ முகாம் கடந்த மார்ச் மாதம் 25ந் திகதி திங்கட்கிழமை அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தற்போது இங்கு உள்ள காணி மற்றும்...





