கிளிநொச்சியில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு! (காணொளி இணைப்பு)
கிளிநொச்சி – ஜெயந்தி நகரில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மகன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இருவரின் சடலங்களும் இன்று...
ஹட்டனில் குப்பைப் பிரச்சனை மக்கள் பாதிப்பு! (படங்கள் இணைப்பு)
நுவரெலியா - ஹட்டன் நகரம் குப்பையால் சீரழிவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சிறிய சுவிஸ்சர்லாந்தின் நுழைவாயில் என அழைக்கப்படும் ஹட்டன் நகரம், குப்பையால் சீரழிவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக...
போலி வேட்பாளர்களுக்கு இடமில்லை:மஹிந்த தேசப்பிரிய
ஜனாதிபதித் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
கன்னியாவை பாதுகாப்போம் யாழில் கலந்துரையாடல்!
திருகோணமலை கன்னியாவை பாதுகாத்தல் தொடர்பில் சைவமகா சபையின் ஏற்பாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பௌத்த மயமாகும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ள திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று ஆகியன அடங்கியுள்ள பிரதேசத்தை பாதுகாக்கும்...
வீட்டுத்திட்டம் கோரி நிற்கும் வவுனியா சிவபுரம் மக்கள்! (படங்கள் இணைப்பு)
வவுனியா, செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் ஓலை மற்றும் தகரக் கொட்டகை வீடுகளில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
சிவபுரம் கிராமத்தில் வசித்து வந்த...






