ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

    அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை போட்டியிடுமாறு கோரி, மனுவொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை மீண்டும் போட்டியிடுமாறு, ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், இந்த மனுவை...

உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவி புரிவோம்

உலக வை.எம்சி.ஏ ஸ்தாபக தினத்தை முன்னிட்டு “உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவிபுரிவோம்“ எனும் தொனிப்பொருளில் விசேட இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. வை.எம்.சி.ஏ நிறுவனத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு இணைந்து...

மட்டக்களப்பு மாநகர சபையின் 20வது மாதாந்த பொது அமர்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் 20 ஆவது மாதாந்த பொது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இன்று நடைபெற்றது . மட்டக்களப்பு மாநகர சபையின் நியதிச் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நிதிச் செயற்பாடுகளின் நகரசபைக்குட்பட்ட  பகுதியில்...

தற்காப்பு கலை ஆசிரியர் சிகான் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு

சர்வதேச புகழ்பெற்ற தற்காப்பு கலை ஆசிரியர் சிகான் கணபதிபிள்ளை இராமச்சந்திரனின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது இலங்கை கராட்டி டு ராம் சங்கத்தின் தலைவரும் சர்வதேச புகழ்பெற்ற தற்காப்பு...

யாழ் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தினால் கணணிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவ  உயர் அதிகாரிகளுக்கு கணினிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி...