உயர்கல்விக்கு அரசு 15 பில்லியன் ஒதுக்கீடு : உயர்கல்வி அமைச்சின் செயலாளர் (படங்கள் இணைப்பு)

உயர் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபா நிதி வரவு செலவு திட்டம் ஊடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின்...

அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வு

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியரும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 5 ஆவது ஆண்டு நினைவு கூரலும்...

“வாக்குரிமை ஆயுதபலத்தை விட பெறுமதி வாய்ந்தது”

இலங்கை ஒரு ஜனநாயக நாடு இந் நாட்டில் வாக்குரிமை என்பது ஆயுதபலத்தை விட மிகவும் பெறுமதிவாய்ந்ததாகும். தற்போது வாக்களர்களை வாக்காளர் பதிவேட்டில் பதிகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் அனைவரும் தவறாது தங்களது பெயர்களை வாக்காளர்...

மட்டு குண்டு வெடிப்பில் மேலும் ஒரு இளைஞன் பலி!

மட்டக்களப்பில்  இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நகரில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு...

கிளிநொச்சியில் மாதிரி கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி - தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு  பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின்...