புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம், தீமிதிப்பு உற்சவத்துடன்  இனிதே நிறைவுபெற்றது கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்மன் ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன்...

அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயத்தில் பதற்றம்!

அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயத்தில் இன்று ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் உடன் வெளியேற்றப்பட்டதுடன், இராணுவத்தினரை பாடசாலைக்கு அழைத்து விசேட சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட...

துபாயில் சாலை விபத்து: 17 பேர் பலி

துபாயில் இடம்பெற்ற சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். ஓமானில் இருந்து துபாய் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் வெளிநாட்டவர்கள் உள்பட 30க்கும்...

சிரியாவில் வான்வழி தாக்குதல்: 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி

சிரியா நாட்டில் தீவிரவாதிகளை தாக்குவதற்காக அந்நாட்டின் இராணும் நிகழ்த்திய வான்தாக்குதலில் 5 சிறுவர்கள் உள்பட பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்‌ஷாம் தீவிரவாத இயக்கம்...

உச்ச வரட்சி காரணமாக கண்ணகி கிராம மக்கள் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் நிலவிவரும் உச்ச வரட்சி காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் நீரின்றி அலைந்து திரிவதுடன் கண்ணகி கிராமம் உள்ளிட்ட சில கிராம மக்கள் குடிநீரின்றி அல்லலுறுவதை காணமுடிந்ததாக எமது பிராந்திய...