அம்பாறை மண்டானையில் வறட்சியான நேரத்தில் பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மண்டானை கிராமத்தில் வாழ்வாதாரத்தினுடாக வறட்சியான காலத்திற்கேற்ற பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு கிராமத்தின் பல்தேவை கட்டடத்தில் நேற்று நடைபெற்றது.
கருத்தரங்கின் விரிவுரையாளராக கிறீன்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் கலந்து கொண்டார்....
விபத்துக்களை தடுப்பதற்கான இலவச டைனமோ
துவிச்சக்கர வண்டி விபத்துக்களை தடுப்பதற்கான இலவச டைனமோ பொருத்தும் நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன .
மட்டக்களப்பு நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பயணிக்கின்ற துவிச்சக்கர வண்டி பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு நலன்...
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் வலயக்கல்வி பிரிவின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சையானது இன்று அறம்அறக்கட்டளை இலங்கை தொண்டு நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் சித்தியடைவு வீதத்தினை அதிகரிப்பதற்ககவும்...
முன்னாள் பா.உ வத்தேகம சமிந்த தேரர் மட்டு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம்!
பயங்கரவதா குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக காலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுடன் இணைந்து காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வத்தேகம சமிந்த தேரர், ஜேர்மன் நாட்டு...
திருக்கோவில் பிரதேசத்தின் கழிவுகளை உரியமுறையில் அகற்ற மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மண்டானை பிரதேசத்தில் காணப்படும் குப்பைகிடங்கானது பிரதேச கழிவுகளை சேகரிக்கும் இடமாக காணப்படுகின்றது.
இது தெடர்பில் கவனம் செலுத்திய எமது டான் ரீவியானது இது தெடர்பில் மேற்...





