நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்கவே முடியாது சுமந்திரன் எம்.பி கருத்து

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்க முடியாது.” – இவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்...

திருக்கோவில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு பண்ணிசை பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இந்து மாணவர்களின் ஒழுக்கக் கல்வியுடன் பண்ணிசை பயிற்சி நெறியையும் முன்னெடுக்கும் நோக்கில் இந்து சமயகலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக திருக்கோவில் திருஞான வாணி முத்தமிழ் இசைமன்ற அறநெறிப் பாடசாலை...

ஆன்மீக வாழ்வில் 25 வருடங்கள் நிறைவினை பாராட்டி கௌரவிப்பு

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அமிர்தகழி பங்கை சேர்ந்த அருட்சகோதரி மேரி தயா மோசேஸ் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டு ஆன்மீக பணியில் 25 வருடங்களை தமது சேவையினை ஆற்றிவருகின்ற அருட்சகோதரியின் 25...

கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை கல்குடா வேப்பஞ் சோலை கிராமத்தில் நடைபெற்றது. கல்குடா கிராம சேவகா் க.கிருஷ்ணகாந் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்...

 சூதாட்டத்தில் ஈடுபட்ட  ஆறு பேர் பொலிசாரினால் கைது!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மட்டக்களப்பு தலைமையக பிரதான பொலிஸ்...