97 கிலோ மாட்டிறைச்சி அழிப்பு!

அனுமதி பெறப்படாமல் மாட்டிறைச்சி வெட்டியமை மற்றும் அதனை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட 97 கிலோ இறைச்சியை...

சிறுத்தைப்புலி குட்டியை வேட்டையாடியவர் பொலிஸாரால் கைது

நுவரெலியா ஹட்டன் நேர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில், சிறுத்தை புலி குட்டியை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்றைய தினம் ஹட்டன் நோர்வூட்...

விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். மாங்குளத்தில் இருந்து முள்ளியவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று ஒலுமடு பகுதியில் உள்ள வளைவில்...

காரைநகரில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டல்

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே 48 கிராம அலுவலர் பிரிவில் தெரிவு...

கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்பில் தீ

கிளிநொச்சி நீதிமன்றுக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில், சிறைக்கைதிகள் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்தபோது வைத்த தீயினால் தீப்பரவரல் ஏற்பட்டுள்ளது. இதன்போது சிறைக்கைதிகளால் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்ட காணியிலிருந்த பெரிய ஆலமரம் ஒன்றிற்கு வைக்கப்பட்ட தீ...