விசாரணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு !
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட, மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால...
ரவூக் ஹக்கீம் – மு.க.ஸ்ராலின் சந்திப்பு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம், திராவிடர் முற்போக்கு கழக தலைவர் மு.க.ஸ்ராலினை, சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த ரவூக் ஹக்கீம், அவரது இல்லத்தில்...
வீதியை புனரமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு - படுவாங்கரைப் பிரதேசத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு, முதலைக்குடா கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு முதலைக்குடா மக்கள் இன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
நீண்ட காலமாகவே...
ஷரியா பல்கலைக்கழகத்தினை இராணுவத்தின் கல்லூரியாக மாற்றம் வேண்டும் – அத்துரலிய தேரர்
ஷரியா பல்கலைக்கழகத்தினை அரசாங்கம் சுவீகரித்து இராணுவத்தின் தொழில்நுட்ப கல்லூரியாக மாற்றம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள அவரது விகாரையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்...
இரண்டாம் தவணைக்காக திறக்கப்பட்டன முஸ்லிம் பாடசாலைகள்
நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாந்தவணைக்காக இன்று திறக்கப்பட்டன.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் பின்னர் இன்று முஸ்லிம் பாடசாலைகள் மீளதிறக்கப்பட்ட போது பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் ...





