தமிழ் கைதிகள் விடயத்தில் அரசு பாகுபாடு:காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்கம்
நாட்டில் ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் நுற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தால் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்றால் 30 வருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ்...
நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்றுவிற்பாளராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெற உள்ளது.
இப்போட்டிகள் உலக...
டிக்கோயா நகர சபையில் வாக்குவாதம்! (காணொளி இணைப்பு)
நுவரெலியா ஹட்டன் டிக்யோ நகரசபையில் அழகமுத்து நந்தகுமார் தலைவராக இருந்த காலப்பகுதியிலேயே மோசடி இடம்பெற்றுள்ளதாக டிக்கோயா நகர பிதா சடையன் பாலச் சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நுவரெலியா ஹட்டன் டிக்கோயா நகரசகையில் அழகமுத்து நந்தகுமார்...
பிரேசில் நாட்டில் சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 57 பேர் மரணம்
பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தில் உள்ள சிறை ஒன்றில் நடைபெற்ற பயங்கர கலவரத்தில் 57 பேர் உயிரிழந்தனர்.
பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறை ஒன்றில் நேற்று பயங்கர கலவரம்...
பாகிஸ்தானில் விமான விபத்து:17 பேர் பலி!
பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் - ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12...








