வவுனியாவில் முதியவரை காணவில்லை: பொலிசில் முறைப்பாடு

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஓருவரை காணவில்லை என வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த இ.தேவராஜா (வயது 74) என்பவர் கடந்த சனிக்கிழமை...

செல்வசந்நிதி புனித திருத்தல யாத்திரை  மட்டக்களப்பை வந்தடைந்தது

கதிர்காமம் கந்தன் ஆலய உற்சவத்தை  முன்னிட்டு யாழ்  தொண்டைமனாறு செல்வசந்நிதி  ஆலயத்திலிருந்து  ஆரம்பித்த புனித திருத்தல பாத யாத்திரை  மட்டக்களப்பை வந்தடைந்தது. இலங்கை நாட்டில் சாந்தி, சமாதனம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே ஒற்றுமை வளர, யாழ்....

நிலக்கடலை அறுவடை விழா !

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராமத்தில் இன்று நிலக்கடலை அறுவடை நிகழ்வு நடைபெற்றது. பூலாக்காடு மண்முத்து விடிவெள்ளி மறு வயற் பயிர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் நி.மனோகரன் தலைமையில்...

150 ஆவது வருட யூபிலி விழா

  மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையான, மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின், 150 அவது வருட யூபிலியை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி, பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பித்து...

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அமைச்சர் மனோ !

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, பௌத்த விகாரை பிரச்சினை தொடர்பில், அமைச்சர் மனோ கணேஷச்ன ஆராய்ந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய...