தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற தொற்றா நோய்களுள் தலசீமியா நோயும் ஒன்றாகும். இந்நோய் தொடர்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகின்றது. இதனொரு அங்கமாக இன்று(2019-06-11) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி...

பாரதப்பிரதமர் சாதகமான ஒரு சமிஞ்ஜையை வெளிப்படுத்தி சென்றுள்ளார்.

ஆலயங்களின் அளவற்ற கட்டுமானப்பணிகளுக்கான செலவை குறைத்து அதனை பாடசாலைகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள். அதன் மூலம் ஒரு சிறந்த கல்வி சமூகத்தை கட்டியெழுப்புங்கள் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்...

அசாத் சாலி மற்றும் ரிஸ்வி முப்தி இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில்!

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்றையதினம் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி...

திருக்கோவிலில் வயோதிபப் பெண் மாயம் : பொலிசார் வலைவீச்சு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவர் நேற்று நண்பகல் முதல் மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாக திருக்கோவில் பொலிசில் பெண்ணின் கணவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார்...

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது கதிரொளி BLUE SHARK

மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 2019 ஆண்டுக்கான  கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி   நடைபெற்றது மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழகத்தின் 2019 ஆண்டுக்கான  கிரிகெட் சுற்றுப்போட்டியின்  அணிக்கு பத்து...