இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் – மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மகாநாயக தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு, தற்போது கண்டியில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட, தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்குப்...
முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணம் அதிகரிப்பு !
பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க சுயத்தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது.
பெற்றோல் விலை மூன்று ரூபாவினால் அதிகரித்ததை அடுத்தே...
யாழ் புங்கன்குளத்தில் யுவதி ஒருவரின் சங்கிலி அறுப்பு
யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் வீதியால் சென்ற யுவதியின் சங்கிலியை இனந்தெரியாத இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
புங்கன்குளம் வில்வெந்தெரு வீதியால் யுவதி நடந்துசென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த சங்கிலி...
தீவிரவாதத்தை சில நாட்களில் ஒழிக்க முடியாது- சரத் பொன்சேகா
சிலர் கூறுவது போன்று தீவிரவாதத்தை சில நாட்களில் ஒழிக்க முடியாது எனவும் அவ்வாறு யாராவது தெரிவிப்பாறாயின் அவர் முட்டாள் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
நாடு திரும்புகிறார் லசித் மலிங்க!
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சளார் லசித் மலிங்க நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உலக கிண்ண போட்டிகளில் விளையாடிவரும் நிலையில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க நாடு திரும்பவுள்ளதாக...





