நாட்டில் தீவிரவாதம் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ச
எந்த வகையிலும் தீவிரவாதம் மீண்டும் நாட்டில் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் , இன்று விசேட அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளார்.
முஸ்லீம் அமைச்சர்கள் இராஜினாமா காரணமாக,...
சஹாரானுடன் பிரபல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்புண்டு : அசாத் சாலி
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும், பயங்கரவாதி மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டனர் என, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
தவ்ஹீத்...
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் – பந்துல குணவர்தன
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருந்திருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் இது வரையான பிரச்சினைகள் எழுந்திருக்காது என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியனானது விநாயகர் விளையாட்டு கழகம்!
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்திய சரவனை கந்தையா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கேட் சுற்றுப் போட்டியில் விநாயகர் விளையாட்டு கழகம் சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டதுடன் இரண்டாம்...
பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார் அசாத் சாலி
மேல் மாகாண சபை முன்னாள் ஆளுர் அசாத் சாலி, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன், தற்பொழுது முன்னிலையாகியுள்ளார்.
நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற...





