அம்பாறையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

  அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நண்பகல் முதல் மர்மமான முறையில் மாயமாகிய பெண் வீட்டில் பின்புறத்தில் இருந்த குளியல் அறையில் இருந்து சடலமாக திருக்கோவில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளார் குறித்த...

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்திபிரிவினரால் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினரால் இன்று(2019-05-12) புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் பிரதேச செயலாளர் தியாகராஜா அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்...

சிசிர மெண்டிஸ் ராஜினாமாவில் சந்தேகம்-மனுஷ நாணயக்கார

அரசியல் செல்வாக்கு காரணமாக அரச புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவரின் ராஜினாமா செய்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

ஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது தாக்குதல்

ஹொங்கொங்கில் அரச அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகமும் கண்ணீர்ப்புகை தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. முகங்களை மூடியவாறு தலைக்கவசம் அணிந்தவர்கள் அரச அலுவலகங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவியல் வழக்குகளை...

ஜனாதிபதி தஜிகிஸ்தான் செல்கிறார்-பிரதமர் சிங்கப்பூரிற்கு சென்றுவிட்டார்

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாளை தஜிகிஸ்தான் நாட்டுகான விஜயமொன்றை மெற்கொள்ளவுள்ளார். அங்கு நடைபெறவுள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். மேலும் பிரதமர் ரணில்...