மலையக வாக்காளர் பதிவில் திருப்தியில்லை : சுரேஸ்
வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள், நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மலையகத்தில் அது முறையாக முன்னெடுக்கப்படவில்லை என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பதுளை மாவட்டத்திலுள்ள பண்டாரவளை நாயபெத்த...
ஆடை விவகாரம் தொடர்பில் தெரிவுக்குழுவில் இன்று ஜே.ஜே. ரத்னசிறி சாட்சியம்
அரச உத்தியோகத்தர்களுக்கான ஆடை விவகாரம் தொடர்பில் வௌியிடப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை சம்பந்தமாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கிக்...
இனிமேல் பாடசாலை பாதுகாப்பிற்கு பெற்றோர்கள் வேண்டாம்-கல்வியமைச்சு
பாடசாலை பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் இனிமேல் பெற்றோர்களை பயன்படுத்த வேண்டாம் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது,பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படவுள்ளது
தற்போது நாட்டின் பாதுகாப்பு, சிறந்த நிலையில் காணப்படுவதால் பாடசாலைகளின் பாதுகாப்பு...
வல்வெட்டித்துறையில் விழிப்புணர்வு நடைபவனி!
உலக கடல் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி நல்லொழுக்க குழுவின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு நடைபவனி நடத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை மகளிர் கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி, வல்வெட்டித்துறை நகர...
திருமலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த வைத்தியர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குடியுரிமையை நீக்க கோரிக்கை விடுத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்,...





