மட்டு.மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சம் (காணொளி இணைப்பு)
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட மரபு, முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை ஒருங்கேகொண்ட பெருமையினையுடைய அமிர்தகழி...
வாக்குமூலம் பெறாமல் ரிஷாத் விடுதலை-முஸம்மில்
ரிஷாத் மீது எத்தனை முறைப்பாடுகள் பதியப்பட்டது ஆனால் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் ஒரு வாக்குமூலத்தைக் கூட பெறவில்லை ஆனால் அவர் விடுதலை என்று சொல்கின்றார்கள்... இவை அனைத்து நாடகம் பிரதமர் அழகிய நாடகம்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வவுனியாவில் போராட்டம்! (காணொளி இணைப்பு)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் கவனயீரப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சண்முகம்பிள்ளை...
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பாக தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவது தொடர்பாக தமிழ்...
சைட்டம் பட்டதாரிகளை பதிவுசெய்யுமாறு உத்தரவு!
சைட்டம் பட்டதாரிகளை மூன்று வாரங்களுக்குள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 82 பேருக்கு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை...









