அத்துரலிய ரத்ன தேரர், வவுனியாவிற்கு விஜயம்

  இன்று, வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்த, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், சர்வ மத குருக்கள் மற்றும் குறிப்பிட்ட சில வர்த்தகர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.   வவுனியா தவசிக்குளம் தனியார் விடுதியில் இடம்பெற்ற சந்திப்பில்,...

கொழும்பில் ஆகஸ்ட் மாதம் ‘கன்ஸ்ட்ரக்ட் 2019’ கண்காட்சி

கட்டுமான துறையில் வாய்ப்புகளை தேடியலையும் அனைவருக்கும் உதவிக்கரம்' என்னும் தொனிப்பொருளில், கொழும்பில் கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது. இலங்கையில் கட்டுமான துறையில் எல்லைகளை விஸ்தரித்து, தொடர்ந்து 18 ஆண்டுகள் இலங்கை மக்களுக்காக மேற்கொண்ட சேவைகளை மேலும்...

நுவரெலியா தலவாக்கலை நகரில் வைத்தியர் கைது

நுவரெலியா தலவாக்கலை நகரில், தலவாக்கலை லிந்துலை நகர சபையின் அனுமதி பெறாது மருத்துமனையை நடாத்தி வந்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நகர சபையின் அனுமதி பெறாது, சுமார் இரண்டு வருடங்களாக மருத்துவமனையை நடத்திய...

வவுனியா கூமாங்குளத்தில் திறன் வகுப்பறை திறப்பு.

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில், திறன் வகுப்பறை திறப்பு விழா, வித்தியாலய அதிபர் ச.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தில், முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட திறன் வகுப்பறையை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட,...

பயண எச்சரிக்கையை நீக்கியது அவுஸ்ரேலியா!

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுக்குப் பின்னர், இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை உடன் அமுலுக்கு வரும் வகையில், அவுஸ்ரேலியா தளர்த்தியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...