முஸ்லிம்களின் இராஜினாமா தவறான முன்னுதாரணம் : துமிந்த
இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை பிளவுபடுத்துகின்ற கருத்துக்களை வெளியிடுவதை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தவிர்த்துக் கொள்ள வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்...
ஜனாதிபதி – பிரதமர் பிரச்சினை விரைவில் தீரும் : அமரவீர
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டு வரும் அமைச்சரவைக் கூட்டம், அடுத்த வாரம் நடைபெறும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில்...
ஜனாதிபதி தஜிகிஸ்தானுக்கு விஜயம்
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5 ஆவது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய...
எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்
ஓமான் வளைகுடாவில் எண்ணைக் கப்பல்கள் மீது தாக்குதல் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து, சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளது. பெட்ரோ கெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல், தீப்பிடித்து...
மன்னாரில் வரட்சி : 62 ஆயிரத்து 823 பேர் பாதிப்பு
வறட்சி காரணமாக, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 104 கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான வறட்சி காரணமாக, மன்னார் மாவட்டம் முழுவதும், குளங்கள் மற்றும் வாய்கால்கள்,...





