தமிழ் இளைஞர்கள் கடத்தல் – கடற்படை வீரருக்கு பிணை!

2008 மற்றும் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சஞ்சீவ பிரபாத் சேனாரத்ன என்ற கடற்படை வீரர் நிபந்தனையுடன்...

சீனாவில் பலத்த மழை 61 பேர் உயிரிழப்பு

சீனாவில் பெய்து வரும் அடைமழையால் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன இதனால் இதுவரை 61 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் வடக்கு சீனா பகுதிகளில் கடந்த ஒரு வார...

சியபத் சுரெக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட -16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் உள்ள வறிய மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலை கல்வியை தொடரும் நோக்கிலும் இடைவிலகளை தடுக்கும் நோக்கிலும் ''சியபத் சுரெக்கும்''...

நேற்று வென்றது அவுஸ்திரேலியா

பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கிண்ண தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து...

ஹிஸ்புல்லா ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ஆணைக்குழுவில் தற்சமயம் முன்னிலையாகியுள்ளார் மட்டக்களப்பு புனானை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் 2015 முதல் 2018 ஆண்டு வரை இடம்பெற்ற...