பயங்கரவாதத்தின் கோரமுகத்தை கொழும்பில் பார்த்தேன் : மோடி

பல அப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கை பயணத்தின் போது பார்த்ததாக, கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக் நகரில் நடந்த ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின்...

கோட்டாபயவின் மீளாய்வு மனு ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது வழக்கை...

அமெரிக்காவின் குற்றச்சாட்டினை ஏற்க மாட்டோம்-ஈரான்

எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தான் காரணம் என்ற அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது அதனை ஒரு போதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடா...

பொலிஸ் ஊடக பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தல்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரையில் கைது செய்யப்பட்ட 102 பேரில் 77 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 25 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தொடர்ந்து தடுத்து வைத்து...

வாகரையில் வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு

கனடா ரெயின் ரொப் பவுண்டேசனின் மாதா்  நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின்  மிகவும் பின்தங்கிய பாடசாலையான கட்டுமுறிவு அரசினா் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் துார பிரதேசத்தில் இருந்து...