திருக்கோவில் கடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் முறாவோடை பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை கடலில் நீராடச் சென்று காணாமல் போன 15வயது மாணவனின் சடலம், இன்று விநாயகபுரம் சவுக்கடி கடற்கரையில் கரையொதிங்கியுள்ளதாக திருக்கோவில்...
அரசியல் தலைமைகள் மக்களுக்காக செயற்பட வேண்டும் : டிலான்
அரசியல் தலைமைகளில் இருப்பவர்கள், போட்டிகளை விடுத்து, மக்களுக்காக செயற்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்து பௌத்த கலாசார பேரவையின் மூலமாக, இந்து...
கூட்டமைப்பிற்கு தகுதியில்லை : சங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திலிருந்து இராஜினாமா செய்ய வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக விழுமிங்களை மீறிச் செயற்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்திலிருப்பதற்கு தகுதி கிடையாது என,...
தமிழ் மக்களுக்கு உதவி செய்ய மோடி தயார் : செல்வம்
தமிழ் நாட்டை அரசியல் ரீதியாக கையாள்வதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய தவறிழைத்துள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று, வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைச்...
நாட்டில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையை அடுத்து நாட்டின் பல இடங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக இடையிடையே மழை பெய்யக்கூடிய...





