அஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரிடம் விசாரணை!
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை அழைத்து வரப்பட்ட, அஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரிடம், கொழும்பு, கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
ஹிஸ்புல்லா மூன்றரை மணிநேர வாக்குமூலம்!
சவூதி அரேபியாவின் சட்டமான ஷர்யா சட்டத்தை, இலங்கையில் அரேபிய மொழிப் பல்கலைக்கழகம் அமைத்து கற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்,...
இலங்கை – தஜிகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு !
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று தஜிகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிஷ்சேக்கில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இடம்பெற்று வருகின்றது.
இதில் பங்கேற்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த...
பா.உ அத்துரலிய தேரர் மற்றும் டிலான், டான் ரீவி தலைமையகத்திற்கு விஜயம் : டான் ரீவி குழுமத் தலைவருடன்...
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர், இன்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை...
யாழில் இராணுவம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி!
மிகவும் கஸ்ரப்பிரதேசமான, யாழ்ப்பாணம் துன்னாலை தெற்கு பகுதியில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு, இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
துன்னாலை தெற்கு தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் 96 பேருக்கு, இராணுவத்தினரால்...





