மூனாமடு குளம் வற்றியது!

வவுனியா மூனாமடு குளத்தை நம்பி விவசாயம் மற்றும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் குளத்தில் நீர் இன்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா பெரிய நீர்ப்பாசன குளமான மூனாமடு குளத்தை நம்பி 40 பங்காளர்கள் 240 ஏக்கர் பெரும்...

ஹெரோயினுடன் ஒருவர் கைது! (படங்கள் இணைப்பு)

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை பகுதியில் பொதிகள் சேவை என்ற பெயரில் போதைப்பொருள் கடத்திய நபரை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பொதிகள் சேவை என்ற பெயரில் கொழும்பு பகுதியிலிருந்து பொகவந்தலா பகுதிக்கு...

ஜனாதிபதி நாடு திரும்பினார்.

தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார். ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 5வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே மூன்று நாட்கள்...

மீண்டும் சுதந்திரம் இல்லாமல் போயுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச

கடந்த பத்துவருடமாக நாம் அனுபவித்துவந்த சுதந்திரம் மீண்டும் இல்லாமல் போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையில் புதிதாக அமைக்கப்பட்ட விகாரை ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எமது...

மரையை வேட்டையாடிய ஐவர் கைது!

சிவனொளிபாதமலை வனபகுதியில் மரையை வேட்டையாடிய சந்தேக நபர்கள் ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சிவனொளிபாதமலை வனபகுதியில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்களிடம்...