உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வு (படங்கள் இணைப்பு)
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வும் மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில்...
அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பில் அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இப் பதவிக்கு நேர்முகப் பரீட்சை நடைபெற்று நீண்டகால இழுபறிக்கு மத்தியில்...
கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டு நபர்கள் மூவர் கைது
மட்டக்களப்பு கல்லடி ஆழ்கடல் பகுதி கடலில் 2 ம் உலக யுத்த காலப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் கழற்றிய 3 வெளிநாட்டு பிரஜைகளை வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது...
இலங்கைப் படை இந்தியாவிற்கும் – இந்தியப் படை இலங்கைக்கும் சுற்றுலாப் பயணம்.
இலங்கை மற்றும் இந்திய படைகளுக்கு இடையில் நல்லிணக்கம் ஒன்றினை உருவாக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தோர் இந்தியாவிற்கும் பரஸ்பர விஜயம் ஒன்றினை செய்துள்ளனர்.
இந்த விஜயம்...
முல்லைத்தீவில் பொசன் வலயங்கள் (படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பொசன் வெளிச்சக்கூடு கண்காட்சி இன்றும் நாளையும் முல்லைத்தீவின் பல பகுதிகளில் நடைபெறுகின்றன.
இதன்போது, அழகிய சித்திர கலையம்சங்களுடனான பொசன் வெளிச்சக்கூடுகள் தயாரிக்கப்பட்டு கண்காட்சிக்காக தொங்கவிடப்பட்டுள்ளன.
இதேவேளை,...





