மட்டு. பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்க முடியாது : ஹிஸ்புல்லா

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சட்டரீதியாக நிர்மாணிக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழகத்தை ஒருபோதும் அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது எனவும், பல்கலைக்கழக நிறுவுனரான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

ஏ.ரி.எம் அட்டையை திருடி, பணம் திருடியவர் கைது

ஏ.ரி.எம் அட்டையை களவாடி, நுவரெலியா ஹட்டன் பகுதியில், அரச வங்கி ஒன்றில் பணத்தை திருடிய சந்தேக நபர் ஒருவரை, ஹட்டன் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். ஹட்டன் புருட்கில் தோட்ட பகுதியை சேர்ந்த, 66...

முல்லையில், வீட்டுத்திட்ட நிதி கோரி ஆர்ப்பாட்டம்

வீடமைப்புத் திட்டத்திற்கான நிதிகள் வழங்கப்படாமையை கண்டித்து, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், இந்துபுரம் மற்றும் திருமுறிகண்டி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த வருடம் மார்கழி மாதம்...

வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடியவர் தேவை : துமிந்த

பதவியை பெற்ற பின்னர், நிலை தடுமாறாது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கூடிய தலைவர் ஒருவரை, 20க்கு 20 இல் வெற்றியடைய செய்ய வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று,...

ஐக்கிய தேசிய கட்ச்சியின் முக்கிய நபர் ஒருவர் மொட்டுடன் இணைவார் – லக்ஷ்மன் யாப்பா

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாத 11ஆம் திகதிக்கு பின் தங்களுடன் இணைவார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார் கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன...