அம்பாறை மாவட்ட குடும்ப ஒற்றுமை சங்கத்தினால் தாகசாந்தி நிகழ்வு!
பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கத்தினரின் ஏற்பாட்டில் தம்பிலுவில் உள்ள பிரதான வீதியில் பொது மக்களுக்கான தாகசாந்தி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த தாகசாந்தி...
எது சரி எது பிழை
https://www.youtube.com/watch?v=brtW_5dDxGg&ab_channel=DANTamilOli
செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் தென்பகுதி மக்கள் சத்தியாகிரகம்!
முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதியில் இருந்து வருகைதந்த சிங்கள மக்கள் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள...
பேராறில் சட்டவிரோத மணல் அகழ்வு! (படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பேராற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் எந்தவிதமான அனுமதியும் பெற்றுக்கொள்ளாது மணல் அகழ்வு தொடர்வதாக...
ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சங்காபிஷேகம் (படங்கள் இணைப்பு)
அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஆனிப்பௌர்ணமி மகோற்சவ பெருவிழாவின் பாற்குடபவனியும் சங்காபிசேகமும் இன்று பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
வராலாற்றுச் சிறப்பு மிக்க அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஆனிப்பௌர்ணமி மகோற்சவ பெருவிழாவானது கடந்த...





