ஜனாதிபதித் தேர்தலை பிற்போட இடமில்லை – ரோஹித அபே குணவர்தன

சர்வஜன வாக்கெடுப்பினை கொண்டுவந்து ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு யாராவது முயன்றால் அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன, அவ்வாறு ஒரு நிலை...

வீட்டமைப்புத் திட்டடத்தை பூர்த்தி செய்ய முடியாத அக்கரப்பத்தனை மக்கள்!

நுவரெலியா ஹட்டன் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டப் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தினை பூர்த்தி செய்ய முடியாது அப்பகுதி மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார...

முல்லை நீராவியடியில் தென்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.(சி)     ...

குடிநீர் கிணறு மற்றும் வீடு என்பன மக்களிடம் கையளிப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நேருபுரம் மற்றும் ஸ்ரீவள்ளிபுரம் ஆகியவறியகிராமங்களில் சர்வதேச சத்தியசாயி நிறுவனத்தினால் குடிநீர் கிணறு மற்றும் வீடு என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு சத்திய சாயி நிலையத்தின் கிழக்கு பிராந்திய...

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.இணை தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்...